நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
7 கதாநாயகிகளுடன் நடித்த படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. 7 நாயகிகள் இருந்தாலும் இந்தி நடிகை ஒருவரைத் தான் இயக்குனரும் நடிகரும் புகழ்ந்து தள்ளினார்கள். இது மற்ற நாயகிகளிடம் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. கதையில் நிறைய ஆபாச படுக்கை காட்சிகள், கெட்ட வார்த்தைகள் என வருகின்றன. இவற்றுக்கெல்லாம் அந்த நடிகை தான் நோ சொல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். மற்ற நடிகைகள் உடன்படாததால் கதையிலும் இதே ஓரவஞ்சனை நடந்துள்ளது. அந்த பொண்ணு தமிழ்ல ஒரே ஒரு படம் நடிச்சது. அதுவும் சரியா போகலை. அடுத்து நடிச்ச படம் செல்ப் எடுக்கவே இல்லை. இந்தியிலயும் மார்க்கெட் இல்லைகறதால இந்த அளவுக்கு இறங்குது. எங்களுக்கு அப்படி ஒன்னும் அவசியம் இல்லையே என்று பொருமுகின்றனர்.