மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

7 கதாநாயகிகளுடன் நடித்த படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. 7 நாயகிகள் இருந்தாலும் இந்தி நடிகை ஒருவரைத் தான் இயக்குனரும் நடிகரும் புகழ்ந்து தள்ளினார்கள். இது மற்ற நாயகிகளிடம் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. கதையில் நிறைய ஆபாச படுக்கை காட்சிகள், கெட்ட வார்த்தைகள் என வருகின்றன. இவற்றுக்கெல்லாம் அந்த நடிகை தான் நோ சொல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். மற்ற நடிகைகள் உடன்படாததால் கதையிலும் இதே ஓரவஞ்சனை நடந்துள்ளது. அந்த பொண்ணு தமிழ்ல ஒரே ஒரு படம் நடிச்சது. அதுவும் சரியா போகலை. அடுத்து நடிச்ச படம் செல்ப் எடுக்கவே இல்லை. இந்தியிலயும் மார்க்கெட் இல்லைகறதால இந்த அளவுக்கு இறங்குது. எங்களுக்கு அப்படி ஒன்னும் அவசியம் இல்லையே என்று பொருமுகின்றனர்.