புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
7 கதாநாயகிகளுடன் நடித்த படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. 7 நாயகிகள் இருந்தாலும் இந்தி நடிகை ஒருவரைத் தான் இயக்குனரும் நடிகரும் புகழ்ந்து தள்ளினார்கள். இது மற்ற நாயகிகளிடம் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. கதையில் நிறைய ஆபாச படுக்கை காட்சிகள், கெட்ட வார்த்தைகள் என வருகின்றன. இவற்றுக்கெல்லாம் அந்த நடிகை தான் நோ சொல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். மற்ற நடிகைகள் உடன்படாததால் கதையிலும் இதே ஓரவஞ்சனை நடந்துள்ளது. அந்த பொண்ணு தமிழ்ல ஒரே ஒரு படம் நடிச்சது. அதுவும் சரியா போகலை. அடுத்து நடிச்ச படம் செல்ப் எடுக்கவே இல்லை. இந்தியிலயும் மார்க்கெட் இல்லைகறதால இந்த அளவுக்கு இறங்குது. எங்களுக்கு அப்படி ஒன்னும் அவசியம் இல்லையே என்று பொருமுகின்றனர்.