குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
ஆறடி உயர அருந்ததி நடிகை சினிமாவில் நடித்து சம்பாதிப்பதை விட வேறு தொழிலில்தான் அதிகம் சம்பாதிக்கிறாராம். அதாவது ரியல் எஸ்டேட் தொழிலில். ஐதாபாத்துக்கும், சென்னைக்கும் இடையிலான பிராண்ட் அம்பாசிடர் மாதிரி செயல்படுகிறாராம். இரண்டு நகரங்களிலும் விற்பனைக்கு தயராக இருக்கும் இடங்கள், வாங்க தயாராக இருக்கும் பார்ட்டிகள் எல்லாத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறாராம். சமீபத்தில் ஆந்திராவில் உள்ள ஒரு அரசியல் புள்ளி ஈசியார் ரோட்டில் ஓட்டல் கட்ட பல கோடிக்கு இடத்தை முடித்து கொடுத்தாராம் நடிகை. இந்த ஒரே டீலிங்கில் மட்டும் சுளையாக சில கோடிகள் கமிஷனா கிடைச்சுதாம் அவருக்கு. இதனால் இரண்டு நகரத்து ரியல் எஸ்டேட் தாதாக்களும் நடிகைமேல காண்டுல இருக்காங்களாம். இதனால்தான் தன்னைச் சுற்றி எப்போதுமே நான்கு பவுன்சர்களை வைத்திருக்கிறாராம் நடிகை.