இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
சிவமயமான அந்த திடீர் புகழ் நடிகருக்கும், அவரது நெருங்கிய நண்பராகவும், அண்ணனாகவும் இருந்த ஒல்லிப்பிச்சான் நடிகருக்கும் இப்போது அவ்வளவாக பேச்சு வார்த்தை இல்லையாம். சிவனின் அசுர வளர்ச்சி தன் மார்க்கெட்டுக்கே வேட்டு வைப்பதை சமீபத்தில்தான் கண்டுபிடித்தாராம். ஒரு இயக்குனர் சிவனிடம் கதை சொல்லிவிட்டு இது ஒல்லிப்பிச்சானுக்காக எழுதின கதை, உங்களுக்கும் செட்டாகும் இன்றைய டிரண்டுல உங்க படத்துக்குதான் பிசினஸ் இருக்குன்னு சொல்லியிருக்காரு. இந்த விஷயம் ஒல்லிப்பிச்சான் காதுக்கு போக. வளர்த்த கடா மார்புல பாயுறுதுக்கு முன்னாடியே விலகிக்குவோம்னு முடிவு பண்ணிட்டாராம். சிவனை வெறுப்பேத்துறதுக்காகவே வம்பு நடிகரோட ரொம்ப நெருக்கம் காட்டுகிறாராம்.