போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பூ நடிகை கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் மட்டும் தீவிர கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான உச்ச நடிகரின் படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்த படத்துக்கு பின் தனது உடலை வேகமாக இளைத்து இளம் நடிகர்களுக்கு நிகராக மாற்றினார். அவரது இந்த மாற்றம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. உச்ச நடிகரின் படத்தில் டம்மி வேடம்தான் என்றாலும் நடிகை உடல் இளைத்ததை பார்த்த தமிழ் சினிமா இயக்குனர்கள் அவரை நடிக்க வைக்க அணுகியுள்ளனர். அப்படி வந்த அந்த வாய்ப்புகளை நடிகை தவிர்க்கிறாராம்.
தொடக்கத்தில் சில காலம் அரசியலுக்கு விடுமுறை விட்டு நடிக்கலாம் என்று இருந்தவரை கணவர்தான் அடுத்து வரும் பார்லிமென்ட் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியலில் மட்டும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் இனி டிவி சீரியல் தயாரிப்பு மட்டும்தான். சினிமாவில் நடிப்பு இல்லை என்று நடிகை முடிவெடுத்துள்ளார்.