ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக நடிந்து முடிந்துள்ளது. முந்தைய சீசன்களை கம்பேர் செய்யும் போது பிக்பாஸ் சீசன் 5 ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓடிடி தளத்திற்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான உத்தேச போட்டியாளர்கள் பட்டியல் ஒருபுறம் வெளியாகி வர, முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட பிரபலங்களை சந்தித்து போட்டியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில் முதல் ஆளாக ஆர்மி வைத்திருந்த நடிகை சம்மதம் தெரிவித்துட்டாராம். அவருடன், பிரபல நடிகருடனும் பேச்சுவார்த்தை நடத்திய போது, அவரோ, 'எனக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு, வாழ்க்கை நல்ல போயிட்டு இருக்கு. இனி நான் பிக்பாஸூக்கு சரி பட்டு வரமாட்டேன். ஆள விடுங்க' என எஸ்கேப் ஆகிவிட்டராம். ஓடிடியில் வெளியாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், வனிதா விஜயகுமார், அனிதா சம்பத், ஜூலியானா உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.