கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! |
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் பொங்கல் ரிலீசில் இருந்து விலகியதில் அந்த நடிகருக்கு தான் பெரிய வருத்தமாம். தயாரிப்பாளர் தரப்புக்கு ஓடிடி நிறுவனங்கள் பெரிய தொகையை காட்டி பேரம் பேசியும் நடிகரின் வேண்டுகோளுக்கிணங்க தியேட்டரில் தான் ரிலீஸ் என இன்னும் பிடிவாதம் பிடித்து வருகிறார். இதனால் நெகிழ்ந்து போன நடிகர், தயாரிப்பாளரின் அடுத்த படத்துக்கான சம்பளத்தில் கணிசமான தொகையை குறைத்துள்ளார். தயாரிப்பாளர் கேட்டதற்கு 'நீங்களே வட்டி கட்டி சிரமத்துல இருப்பீங்க… எனக்காக தானே அதையெல்லாம் பொறுத்துக்கறீங்க…அதான்' என்று நெகிழ்ந்துள்ளார். முன்பெல்லாம் சென்னை வந்தால் நட்சத்திர ஓட்டலில் தங்கும் தயாரிப்பாளர் இப்போது நடிகரின் வீட்டிலேயே தங்கிக்கொள்கிறாராம்.