பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் யஷ்? | சல்மான் கான், ஆமீர்கானுக்கு விருந்தளித்த ராம்சரண் | திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பம், பாலிவுட் சர்ச்சை | தடைகளைத் தாண்டி தயாராகப் போகும் 'இந்தியன் 2' | 'வீட்ல விசேஷம்' வெற்றி : பரிசுகளை வழங்கிய ஆர்ஜே பாலாஜி | நடிகை மீனாவின் கணவர் காலமானார் | வெள்ளை ஆடையில் தேவதை போல… கீர்த்தி சுரேஷா இது? | சூர்யாவின் 'வாடி வாசல்' மேலும் தள்ளிப் போகும் ? | ஒரே மாதத்திற்குள் ஓடிடிக்கு வரும் 'சாம்ராட் பிரித்விராஜ்' | விஜய்யின் வாரிசு படம் குறித்து தமன் வெளியிட்ட அப்டேட் |
புயல் நடிகர் நீண்ட காலம் கழித்து இப்போது தான் சினிமாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்தார். இசைக்காக லண்டன் சென்றுவந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் சேர்ந்துள்ளார். இதையடுத்து படக்குழு கவலையில் ஆழ்ந்துள்ளதாம்.
இந்த கதை 2 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரிடம் சொல்லப்பட்ட ஒன்று. இந்த 2 ஆண்டுகளாக கொரோனா பயத்தால் நடிகர் சொந்த ஊரில் இருக்கும் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. சென்னை பக்கமும் வரவில்லை. கொரோனா ஓய்ந்ததால் தான் வீட்டை விட்டு வெளியே வர தொடங்கினார். இந்நிலையில் படம் தொடங்கும் முன்பே இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் படக்குழு கவலையில் ஆழ்ந்துள்ளதாம்.