20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
புயல் நடிகர் நீண்ட காலம் கழித்து இப்போது தான் சினிமாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்தார். இசைக்காக லண்டன் சென்றுவந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் சேர்ந்துள்ளார். இதையடுத்து படக்குழு கவலையில் ஆழ்ந்துள்ளதாம்.
இந்த கதை 2 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரிடம் சொல்லப்பட்ட ஒன்று. இந்த 2 ஆண்டுகளாக கொரோனா பயத்தால் நடிகர் சொந்த ஊரில் இருக்கும் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. சென்னை பக்கமும் வரவில்லை. கொரோனா ஓய்ந்ததால் தான் வீட்டை விட்டு வெளியே வர தொடங்கினார். இந்நிலையில் படம் தொடங்கும் முன்பே இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் படக்குழு கவலையில் ஆழ்ந்துள்ளதாம்.