அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

துப்பாக்கி நடிகை மும்பையில் தன் தோழிகளுடன் சரக்கு, 'பார்ட்டி'க்கு சென்றபோது, இரண்டொரு முறை ஆத்துக்காரரையும் கூட்டிச் சென்றுள்ளார். அதையடுத்து அம்மணி தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விடும்போது, அம்மணியின் தோழிகளுடன் சரக்கு, 'பார்ட்டி'களில் கம்பெனி கொடுக்க துவங்கி விடுகிறார், நடிகையின் ஆத்துக்காரர். இதனால், தற்போது ஒரு தோழியின் வீடே கதி என்று கிடக்கிறாராம்.
இந்த செய்தி நடிகையின் கவனத்திற்கு வந்ததை அடுத்து கடும் அதிர்ச்சி அடைந்தவர், தோழியின் பிடியிலிருந்து ஆத்துக்காரரை மீட்பதற்கு படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.