டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

பூரி ஜெகநாத் இயக்கத்தில் தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் அதே பகுதியில் அனில் ரவி புடி இயக்கத்தில் சிரஞ்சீவி - நயன்தாரா இணைந்து நடித்து வரும், மன சங்கர வர பிரசாத் கரு என்ற படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரஞ்சீவி படப்பிடிப்பு நடைபெற்ற பகுதிக்கு விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத், தபு மற்றும் சார்மி ஆகியோர் சென்று அவர்களை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இரண்டு படகுழுவினரும் நீண்ட நேரம் ஜாலியாக பேசி மகிழ்ந்துள்ளார்கள். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.