இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனர் லலித் குமார் தமிழில் மாஸ்டர், லியோ, கோப்ரா, மகான் போன்ற படங்களை தயாரித்தவர். சமீபகாலமாக இவரின் மகன் அக்ஷய் குமாரை கதாநாயகனாக ஆக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் லலித்.
தற்போது வெற்றி மாறனின் உதவி இயக்குநர் சுரேஷ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார். இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சசிகுமார் மற்றும் விக்ரம் பிரபு என இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. யார் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகவில்லை.




