Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபல தெலுங்கு நிறுவனத்தோடு இணையும் பிரதீப் ரங்கநாதன்!

07 ஏப், 2024 - 04:36 IST
எழுத்தின் அளவு:
Pradeep-Ranganathan-joins-a-famous-Telugu-company!


இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் 'லவ் டுடே' படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரை தேடி கதாநாயகனாக நடிக்க பல வாய்ப்புகள் குவிகிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.சி' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதையடுத்து பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழிலும் படங்களை தயாரிக்க முன்வந்துள்ளனர். இப்போது அஜித்தை வைத்து 'குட் பேட் அக்லி' என்கிற படத்தை தயாரிக்கின்றனர். இதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை தயாரிக்கவுள்ளனர் மைத்ரி மூவி மேக்கர்ஸ். இதற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு ரூ.10 கோடி சம்பள தொகையாக பேசப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் படத்தில் கமிட்டான ‛ஜெயிலர்' நடிகர்அஜித் படத்தில் கமிட்டான ‛ஜெயிலர்' ... இறுதிகட்ட படப்பிடிப்பில் வணங்கான்! இறுதிகட்ட படப்பிடிப்பில் வணங்கான்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)