'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி |

சீரஞ்சீவியின் உடன் பிறந்த சகோதரர், பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் ஆகியோர் நடிப்பில் வெளியான 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' என்கிற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தான் இவருக்கும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் ஆனது.
இந்த நிலையில் தற்போது இவர்கள் வசித்து வரும் அபார்ட்மெண்டில் உள்ள சிலருடன் சைதன்யா பிரச்சனை செய்தார் என அவரது பக்கத்து அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர் அதேசமயம் சைதன்யாவும் அவர்கள் மீது பதிலுக்கு புகார் அளித்துள்ளார் இதனைத் தொடர்ந்து போலீசார் நேரில் வந்து இருதரப்பினரையும் விசாரித்து சென்றுள்ளனர்.