தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சீரஞ்சீவியின் உடன் பிறந்த சகோதரர், பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் ஆகியோர் நடிப்பில் வெளியான 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' என்கிற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தான் இவருக்கும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் ஆனது.
இந்த நிலையில் தற்போது இவர்கள் வசித்து வரும் அபார்ட்மெண்டில் உள்ள சிலருடன் சைதன்யா பிரச்சனை செய்தார் என அவரது பக்கத்து அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர் அதேசமயம் சைதன்யாவும் அவர்கள் மீது பதிலுக்கு புகார் அளித்துள்ளார் இதனைத் தொடர்ந்து போலீசார் நேரில் வந்து இருதரப்பினரையும் விசாரித்து சென்றுள்ளனர்.