ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கன்னட திரைப்பட வர்த்தக சபையில் மூன்று முறை தலைவராக இருந்தவர் கே.சி.என்.சந்திரசேகர். இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டமைப்பின் துணை தலைவராகவும் இருந்தார். தணிக்கை குழு உறுப்பினர், இந்தியன் பனோரமா திரைப்பட விழா குழு உறுப்பினர், மாநில அரசின் விருது குழு உறுப்பினர் என பல பதவிகளில் பணியாற்றினார். பெங்களூரில் பல தியேட்டர்களை நடத்தி வந்தவர். 10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். கன்னட சினிமாவின் ராஜகுரு என்று அழைக்கப்பட்டவர்.
கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர் நேற்று காலமானர். அவருக்கு வயது 76. சந்திரசேகரின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, எதிர்கட்சித் தலைவர் சீத்தாராமய்யா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.