இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் |

பெரும்பாலும் நடிகைகள் தாங்கள் பிக்னிக் செல்லுமிடங்களில் உள்ள கடற்கரைகளில் பிகினி உடையுடன் நீச்சலடித்து மகிழ்வது வழக்கம்.. அதே உடையுடன் போஸ் கொடுப்பதும், செல்பி எடுத்து ரசிகர்களின் பார்வைக்கு அவற்றை விருந்தாக்குவதையும் கூட தவறாமல் செய்து விடுவார்கள். தனது கண் சிமிட்டல்கள் மூலம், புருவ அழகி என ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் கூட அப்படி செய்து வந்தவர் தான்.
இந்தநிலையில் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம் என நினைத்தாரோ என்னவோ, தற்போது கொளுத்தும் வெயிலில் அதுவும் கருப்பு நிறத்தில் சேலை அணிந்து கடற்கரையில் ஒய்யார நடை போட்டுள்ளார் பிரியா வாரியர்.. இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.