ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, இது நம்ம ஆளு, கதகளி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். அடுத்ததாக விஜய் சேதுபதி, நித்யா மேனனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் படப்பிடிப்பு இப்போது திருச்செந்தூரில் நடந்து வருகிறது. கடற்கரை பகுதிகளில் விஜய் சேதுபதி உட்பட பலர் நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்து தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட சில கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.