காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
பெரும்பாலும், இரண்டாம் பாகம் படங்களில் நடிக்க விரும்பாத ரஜினி, பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை, சுரேஷ் கிருஷ்ணா சொன்னபோது மறுத்தார். இப்போது, கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன கதை பிடித்து விட, அடுத்தபடியாக, அவர் இயக்கத்தில், படையப்பா-2வில் நடிக்க தயாராகி விட்டார். கபாலி மற்றும் காலா படங்களில், ரஜினிக்கான, 'மாஸ் ஓப்பனிங்' மற்றும் 'பில்டப்' காட்சிகள் இல்லாத நிலையில், இப்படத்தில், ரஜினியை அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் பாணியிலேயே, 'செம மாசாக' காண்பிக்கப் போவதாக கூறுகிறார், கே.எஸ்.ரவிக்குமார்.
— சினிமா பொன்னையா