ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ரஜினிகாந்தின், காலா, விக்ரமின், சாமி 2 மற்றும் சுதிர் நடித்துள்ள, பரியேறும் பெருமாள் ஆகிய மூன்று படங்களும், திருநெல்வேலி கதைக் களத்தில் உருவாகியுள்ளன. அத்துடன், இப்படங்களிலுள்ள அனைத்து கேரக்டர்களுமே நெல்லைத் தமிழில் பேசி, நடித்துள்ளனர். அவ்வகையில், காலா படத்தின் டீசரில், ரஜினி பேசியுள்ள, வேங்க மகன் ஒத்தையில நிக்கேன்; தில் இருந்தா மொத்தமா வாங்கலே... என்ற, டயலாக் பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது.
— சினிமாபொன்னையா