போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கமலுடன், ஆளவந்தான் படத்தில், நாயகியாக நடித்தவர், ரவீணா. பிரபல இந்தி நடிகையான இவர், தற்போது, மதர் என்ற படத்தில் நடிக்கிறார். பாலியல் வன்கொடுமைகள் சம்பந்தமான இப்படத்திற்கு, எந்த சான்றிதழும் வழங்க முடியாது என்று, சென்சார் போர்டு மறுத்து விட்டது. இதனால், கடும் கோபத்திற்கு ஆளான ரவீணா, 'சென்சார் போர்டின் சட்டதிட்டங்கள் பழமையாக உள்ளன; இன்றைய காலகட்டத்திற் கேற்ப, சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்...' என்று, போர்க்கொடி தூக்கியுள்ளார்.
—சினிமா பொன்னையா.