போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தயாரிப்பாளர்கள் கொடுக்கிற சம்பளத்தை எண்ணி பார்க்காமல், வாங்கி வந்த கயல் பட ஆனந்தி, கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு பின், 30 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்கிறார். அதை கேட்டு, வாயடைத்து போய் நின்ற தயாரிப்பாளர்களிடம், ரொம்ப ஒல்லியாக இருக்கிறாய், பூசினாற் போன்று, எடை போட வேண்டும் என்று சொன்னீர்கள்; நானும் செய்தேன். அதன்பின், இன்னும் முகப்பொலிவு வேண்டும் என்றீர்கள். மாதக் கணக்கில், ஆயுர்வேத சிகிச்சை எடுத்தேன். இதனால், எனக்கு ஏகப்பட்ட செலவு; அதனால், கேட்கிற சம்பளத்தை கொடுங்கள்... என்று, கெத்தாக கூறியுள்ளார். சந்தடி சாக்கிலே கந்தப் பொடி காற்பணம்!
— எலீசா