‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தற்போது, இமைக்கா நொடிகள், அறம், வேலைக்காரன் மற்றும் கொலையுதிர் காலம் என, பல படங்களில் நடித்து வருகிறார், நயன்தாரா. இந்நிலையில், கவலை வேண்டாம் படத்தை இயக்கிய, டி.கே., நயன்தாராவுக்காக, ஒரு திகில் கதையை தயார் செய்து, அவரிடம் கால்ஷீட் கேட்டார். ஆனால், பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருவதை சுட்டிக்காட்டி, அப்படத்தை ஏற்க மறுத்து விட்டார் நயன்தாரா. அதன் காரணமாக, தற்போது, அக்கதையில் நடிக்க, காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார், டி.கே., த்ரிஷா மற்றும் நயன்தாராவை தொடர்ந்து, காஜல் அகர்வாலும், கதையின் நாயகியாகிறார். வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
— எலீசா