டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
ஆரம்பம் படத்தை அடுத்து, அஜித்தை வைத்து இயக்க, ஒரு சரித்திர கதையை, எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து, தயார் செய்து வருகிறார், இயக்குனர் விஷ்ணுவர்தன். அப்படம், தஞ்சை பெரிய கோவிலை மையப்படுத்திய கதையில் உருவாக உள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், இதுபற்றி எழுத்தாளர் பாலகுமாரன் கூறுகையில், அஜித் நடிக்கும் படத்திற்கான கதையை தயார் செய்து வருகிறோம்; ஆனால், அது தஞ்சை பெரிய கோவில் கதையோ, ராஜராஜ சோழனுடைய கதையோ அல்ல; இது, வேறு ஒரு சோழ மன்னனின் வாழ்க்கை வரலாறு... என்றார்.
— சினிமா பொன்னையா