இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' | என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ? | 2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் |
திருச்செல்வம் இயக்கத்தில் மக்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற தொடர் எதிர்நீச்சல். முதல் சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், ஜனனி கதாபாத்திரத்தில் மதுமிதாவிற்கு பதிலாக பார்வதி நடித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பார்வதியிடம் காதல் குறித்தும் திருமணம் குறித்தும் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு கெத்தாக பதிலளித்த பார்வதி, தன்னை சிங்கிள் என்று கூறிக்கொண்டதோடு தான் திருமணமே செய்யப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.