22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
திருச்செல்வம் இயக்கத்தில் மக்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற தொடர் எதிர்நீச்சல். முதல் சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், ஜனனி கதாபாத்திரத்தில் மதுமிதாவிற்கு பதிலாக பார்வதி நடித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பார்வதியிடம் காதல் குறித்தும் திருமணம் குறித்தும் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு கெத்தாக பதிலளித்த பார்வதி, தன்னை சிங்கிள் என்று கூறிக்கொண்டதோடு தான் திருமணமே செய்யப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.