எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'எதிர்நீச்சல்' தொடரின் முதலாவது சீசனில் மதுமிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருடன் அவரது தோழியுமான வைஷ்ணவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரது நட்பு குறித்து சொல்லி தெரிய வேண்டியதில்லை. இன்ஸ்டாகிராமில் இவர்கள் அடிக்கும் லூட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படுகிறது.
வைஷ்ணவி தற்போது 'புது வசந்தம்' தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். மதுமிதா விஜய் டிவியில் 'அய்யனார் துணை' என்கிற தொடரில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில், தோழிகள் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஸ்ரீலங்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.