2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

சின்னத்திரை நடிகையான வைஷ்ணவி அருள்மொழி பல சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு பேரன்பு சீரியலின் மூலம் ஹீரோயின் ஆன வைஷ்ணவியின் மார்க்கெட் தற்போது டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் அண்மையில் ஒரு விருது நிகழ்வில் பேசியபோது, தாயை போல வந்த தோழர் ஒருவர் தற்போது தன்னை தவறாக புரிந்து கொண்டு விலகிச் செல்வதாக வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். இதனையடுத்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அதேசமயம் வைஷ்ணவி மற்றும் அந்த நண்பரை பற்றி தெரிந்த சக ஆர்ட்டிஸ்ட்டுகள் கூறுகையில், அந்த பையன் மிகவும் அக்கறையோடு இருந்ததாகவும் வைஷ்ணவியின் குணம் தான் தற்போது மாறிவிட்டது என்றும் கூறியுள்ளனர்.




