நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! |
நடிகையான ஸ்ருதிகாவுக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக கைகொடுக்கவில்லை. இதனையடுத்து திருமணமாகி செட்டிலாகிவிட்ட அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார். மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடித்த ஸ்ருதிகா தற்போது ஹிந்தி பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளார். அங்கே அவரது சேட்டைகள், குறும்புத்தனங்கள் சல்மான் கான் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், அவர் சமீபத்திய எபிசோடில் கதறி அழும் காட்சியை பார்த்து பலரும் ஸ்ருதிகா ஏன் இப்படி அழுகிறார்? என கேள்விக்கேட்டு வருகின்றனர். அவர் கதறி அழ காரணம் ஸ்ருதிகா பிக்பாஸ் வீட்டிற்குள் போனது சங் தரங் ஸ்ருதிகாவிற்கு நெருங்கிய தோழியாக இருந்து வந்தார். தற்போது இருவருக்குமிடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மனமுடைந்த ஸ்ருதிகா பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே கதறி அழுதிருக்கிறார்.