'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி |

ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் ஆலியா மானசா. அதோடு அந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆலியா மானசாவுக்கு தற்போது ஒரு மகனும், மகளும் உள்ளார்கள். இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் ஒரு புதிய வீடு கட்டியிருப்பதாக தெரிவித்திருந்த ஆலியா மானசா, தற்போது கேரளா ஆலப்புழாவில் இரண்டு கோடி மதிப்பில் போட் ஹவுஸ் ஒன்றை வாங்கி இருக்கிறார். ஆலப்புழா சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால் இதன் மூலம் அவருக்கு பெரிய அளவில் வருமானம் வரும் என்று கூறப்படுகிறது. இந்த போட் ஹவுஸ், இரண்டு படுக்கை அறை, பிரமாண்ட டைனிங் டேபிள் என நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.