சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் | விஜய்சேதுபதி சொன்ன சைக்கிள் கதை |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் கண்மணி மனோகரன் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், தற்போது அவர் மகாநதி சீரியலிலிருந்து விலகியிருக்கிறார். அண்மயில் டிவி தொகுப்பாளர் அஸ்வத்தை திருமணம் செய்து கொண்ட கண்மணி, தற்போது ஒரு டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ராகவின் என்கிற புதிய தொடரில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், மகாநதி தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் அந்த தொடரை விட்டு விலகிவிட்டார். அவருக்கு பதிலாக வைஷாலி தனிகா தான் இனி வெண்ணிலாவாக நடிக்க இருக்கிறார்.