ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
பாக்கியலெட்சுமி சீரியல் நடிகையான ரித்திகா தமிழ்ச்செல்வி, குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமானார். திருமணத்திற்கு பின் நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் அவருக்கு நேற்றைய தினம் சிம்பிளாக வளைகாப்பு நிகழ்வு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களான பவித்ரா ஜனனி, ஸ்ரீதேவி அசோக், தர்ஷிகா, அஜய் கிருஷ்ணா, ஸ்யமந்தா கிரண், அம்மு அபிராமி ஆகியோர் கலந்து கொண்டு ரித்திகாவிற்கு நலுங்கு வைத்து வாழ்த்தியுள்ளனர்.