நீட் தேர்வுக்கு எதிராக வாய் திறந்தார் விஜய் : அங்குலம் அங்குலமாக அரசியலை ஆரம்பித்தார் | மைசூரில் பிலிம் சிட்டி: கர்நாடக முதல்வர் அறிவிப்பு | 'ஊர் பூரா டாஸ்மாக்கை திறந்து வச்சிட்டு குடிக்கிறவனை தப்பு சொல்வதா?': பாட்டல் ராதா படத்தின் டீசர் வெளியானது! | ‛தீரன் அதிகாரம் இரண்டு' : மீண்டும் கார்த்தி - வினோத் கூட்டணி | ரூ.100 கோடி வசூலை நெருங்கியதா 'மகாராஜா'? | விதி விளையாடிவிட்டது : தர்ஷன் பற்றி மனம் திறந்த சிவராஜ்குமார் | நாகேஷ் - சிவகார்த்திகேயன் பாணியில் கதாநாயகனாக அறிமுகமாகும் பிக்பாஸ் ராஜூ | பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்திக் | ரூ.3 லட்சத்திற்கு ஏலம்போன மம்முட்டி எடுத்த புகைப்படம் | சத்ருகன் சின்ஹா மருத்துவமனையில் அனுமதி |
சித்தி 2 மற்றும் மலர் ஆகிய தொடர்களில் ஹீரோயினாக நடித்தவர் ப்ரீத்தி சர்மா. மலர் தொடர் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார். ஆரம்பத்தில் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் சமீபகாலமாக திரைக்கதை மிகவும் பலவீனமாக உள்ளது. இதனால் டிஆர்பியிலும் பின் தங்கி வருருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ப்ரீத்தி சர்மா தொடரிலிருந்து திடீரென விலகியுள்ளார். ஏற்கனவே ஹீரோ அக்னி விலகியிருந்த நிலையில் தற்போது ப்ரீத்தி சர்மாவும் விலகியிருக்கிறார். ப்ரீத்தி சர்மாவுக்கு பதில் இனி மலர் கதாபாத்திரத்தில் மோதலும் காதலும் தொடரில் நடித்து வந்த அஸ்வதி நடிக்க இருக்கிறார்.