என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சின்னத்திரையில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர் அண்மையில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இந்த சீரியலில் நடித்த நடிகர்கள், ரசிகர்கள் என அனைவருமே சோகத்தில் உள்ளனர். முன்னதாக சுந்தரி சீரியலும் சீக்கிரமாக முடிவுக்கு வந்தது. எனினும், சீசன் 1 முடிந்த கையோடு சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல, எதிர்நீச்சல் தொடரும் சீசன் 2 விரைவில் வர இருப்பதாகவும் வேறொரு சேனலில் அந்த தொடர் ஒளிபரப்பாகும் எனவும் செய்திகள் வலம் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில், ரசிகர் ஒருவர் எதிர்நீச்சல் தொடர் சீசன் 2விலும் நீங்களும் சபரியும் ஜோடியாக நடிக்கிறீர்களா? என அந்த தொடரில் ஜனனியாக நடித்த நாயகி மதுமிதாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மதுமிதா, 'இப்போது வரை எதிர்நீச்சல் 2 குறித்து எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை' என கூறியுள்ளார்.