கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் அளித்த புகாரின் பெயரில், சீரியல் நடிகர் அர்னவ் போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைமிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி அர்னவ் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அர்னவ் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அவரது மனு அம்பத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பரம்வீர் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி அர்னவின் முன்ஜாமின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். அர்னவ் தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.