பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

ராதிகா சரத்குமாரின் புகழ்பெற்ற தொடரான சித்தியின் 2ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இதில் ராதிகா நடித்தார். அதன்பிறகு விலகிக் கொண்டார். 500 எபிசோட்களை தாண்டிய இந்தத் தொடர் விரைவில் முடிவடைய உள்ளது. இதை தொடர்ந்து கலைஞர் டிவியில் ராதிகா தயாரிப்பு, நடிப்பில் புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. பொன்னி c/o ராணி என்று அதற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் ராணி கேரக்டரில் ராதிகாக நடிக்கிறார், பொன்னி கேரக்டரில் ப்ரீத்தி சஞ்சீவ் நடிக்கிறார். அழகான கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னையை ராணியும், பொன்னியும் சேர்ந்து எப்படி தீர்க்கிறார்கள் என்பதுதான் இதன் கதை.