பிளாஷ்பேக்: மறுவாழ்வு தந்தவரை மணந்த நடிகை | 20 ஆண்டுகளாக வெற்றிக்கு காத்திருக்கும் பிரஜின் | ஒரு ரூபாய் கூட வாங்காமல் கங்கனாவுக்கு டைட்டிலை விட்டுக்கொடுத்த ஜான் ஆபிரகாம் | அனைத்து பாடல்களையும் பாட சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான் : பயந்து போய் ஜகா வாங்கிய ரன்பீர் கபூர் | சிவகார்த்திகேயன் படங்களால் 120 கோடி நஷ்டம் : தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் | நோட்டீஸ் அனுப்பிய ரன்வீர் சிங் : பணிந்தது தொழிலாளர்கள் கூட்டமைப்பு | கேரளாவில் ரீ ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் 'ஹேப்பி' | ஜனநாயகன் ரிலீஸுக்காக காத்திருக்கும் விஜய் சேதுபதியின் ட்ரெயின் | 61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாரான அமீர்கான் : ஜூலை 5ல் கவுரி ஸ்ப்ராட்டை மணக்கிறார் | பரிமளா அண்ட் கோ படத்திற்கு யுஏ சான்றிதழ் |

சீரியல்களில் அதிகமாக தோன்றும் நடிகர் மானஸ் சாவலி. ராதிகாவின் வாணி ராணி தொடரில் அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து சிறப்பான நடிகர் என பெயர் பெற்றுள்ளார். அவர் தற்போது 'கண்ணான கண்ணே' தொடரிலும் வில்லன் கதாபாத்திரத்தி தான் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய தொடர்களில் ஒன்றான 'ரஜினி' தொடரில் இணைந்துள்ளார். ஸ்ரேயா அஞ்சன் கதாநாயகியாக நடிக்கும் ரஜினி தொடர் கிட்டத்தட்ட 'கயல்' தொடரை போல் உள்ளது. சின்னத்திரையின் பிரபல வில்லன் நடிகரான மானஸ் சாவலியும் இந்த தொடரில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




