''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
கண்மணி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் சாம்பவி. தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ள தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ள சாம்பவி, ஹோட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். அந்த சாப்பாட்டை அவர் சாப்பிடும் போது ப்ளாஸ்டிக் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் மிகவும் சிரமப்பட்ட அவர், ஒரு வழியாக பெரிய ஆபத்தில்லாமல் ப்ளாஸ்டிக் துண்டை வெளி எடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த குறிப்பிட்ட ஹோட்டலிலோ அல்லது மற்ற ஹோட்டலிலோ சாப்பாடு ஆர்டர் செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்கும் படி தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார்.