பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? |

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரமாக அறியப்படும் அர்ச்சனா மாரியப்பன் சைலண்ட் க்ளாமர் குயினாக பிரபலமாகி வருகிறார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிடுவார்கள். ஆனால், அர்ச்சனாவோ திருமணத்திற்கு பிறகு தான் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறர். மற்ற இளம் நடிகைகளை போலவே இண்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா தற்போது கொட்டும் மழையில் நனைந்து கொண்டு செம க்ளாமரான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நெட்டீசன்களும் அதை பார்த்துவிட்டு வஞ்சனை இல்லாமல் கமெண்டுகளில் காதலை கொட்டி வருகின்றனர்.