'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் |

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரமாக அறியப்படும் அர்ச்சனா மாரியப்பன் சைலண்ட் க்ளாமர் குயினாக பிரபலமாகி வருகிறார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிடுவார்கள். ஆனால், அர்ச்சனாவோ திருமணத்திற்கு பிறகு தான் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறர். மற்ற இளம் நடிகைகளை போலவே இண்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா தற்போது கொட்டும் மழையில் நனைந்து கொண்டு செம க்ளாமரான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நெட்டீசன்களும் அதை பார்த்துவிட்டு வஞ்சனை இல்லாமல் கமெண்டுகளில் காதலை கொட்டி வருகின்றனர்.