ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழக அரசு, கடையில் தொழிலாளர்கள் இருக்கையில் அமர்ந்து பணியாற்ற சட்டசபையில் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்தது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தொழிலாளர்களின் இத்தகைய கஷ்ட நிலையை, அங்காடித்தெரு படத்தில் இயக்குனர் வசந்தபாலன் கூறியிருப்பார்.
அரசின் இந்த நடவடிக்கை குறித்து சமூகவலைதளத்தில் அவர் கூறியதாவது: அங்காடித்தெரு படத்தின் கனவு மெல்ல நிறைவேறுகிறது. அப்படத்தில் நின்று கொண்டே பணியாற்றுவதால் ஏற்படும் வெரிகோஸ் நோய் பற்றி கூறியிருந்தேன். தமிழக அரசின் நடவடிக்கைக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.