துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சின்னி ஜெயந்த். காமெடி, குணச்சித்ரம் என ஏராளமான படங்களில் நடித்து அசத்தி உள்ளார். இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் 75வது இடத்தை பிடித்தார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் துணை ஆட்சியராக செயல்பட்டு வருகிறார். இவர் இந்த பொறுப்பில் கிட்டத்தட்ட 4 மாதங்களாக பதவி வகிக்கிறார். ஆனால் அதுப்பற்றிய விபரம் தற்போது தான் வெளியே வந்துள்ளது.
இவர் கூறுகையில், ‛‛பணியில் சேர்ந்த உடன் கல்வி வளர்ச்சி, வர்த்தகம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவேன் என தெரிவித்துள்ளார் ஸ்ருதன் ஜெய் நாராயணன்.
தனது துறையான திரைத்துரையில் சேர வழிகாட்டாமல் நாட்டிற்கு சேவை செய்யும் இந்திய ஆட்சிப்பணியில் சேர ஊக்குவித்த சின்னி ஜெயந்த்திற்கு அவர்கள் பாராட்டுக்குரியவர்.