அனைத்து ஹீரோ படங்களும் வெளியாகும் ஆண்டாக 2022 அமையுமா? | விமான நிலையத்தில் பூஜா ஹெக்டேவிற்கு இன்ப அதிர்ச்சி | மகாபலிபுரத்துக்கு சுற்றுலா சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் | கிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள் | மனைவியின் ஓராண்டு நினைவு தினம் : அருண்ராஜா காமராஜ் உருக்கம் | கேஜிஎப் 2வால் ஷங்கருக்கு ஏற்பட்ட பெரியப்பா அனுபவம் | விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்? | தனுஷின் தயாரிப்பு நிறுவன யு-டியூப் பக்கம் முடக்கம் | 'சலார்' - பிரமோஷன் வேலைகள் இனிதே ஆரம்பம் | செளந்தர்யாவிடம் மட்டும் தான் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் - விக்னேஷ் கார்த்திக் |
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சின்னி ஜெயந்த். காமெடி, குணச்சித்ரம் என ஏராளமான படங்களில் நடித்து அசத்தி உள்ளார். இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் 75வது இடத்தை பிடித்தார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் துணை ஆட்சியராக செயல்பட்டு வருகிறார். இவர் இந்த பொறுப்பில் கிட்டத்தட்ட 4 மாதங்களாக பதவி வகிக்கிறார். ஆனால் அதுப்பற்றிய விபரம் தற்போது தான் வெளியே வந்துள்ளது.
இவர் கூறுகையில், ‛‛பணியில் சேர்ந்த உடன் கல்வி வளர்ச்சி, வர்த்தகம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவேன் என தெரிவித்துள்ளார் ஸ்ருதன் ஜெய் நாராயணன்.
தனது துறையான திரைத்துரையில் சேர வழிகாட்டாமல் நாட்டிற்கு சேவை செய்யும் இந்திய ஆட்சிப்பணியில் சேர ஊக்குவித்த சின்னி ஜெயந்த்திற்கு அவர்கள் பாராட்டுக்குரியவர்.