இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, ஆர்யா என சில நடிகர்கள் ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான வேடங்களிலும் நடித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் ஜெய்யும் இணைந்துள்ளார். பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி தயாரித்து, நாயகனாக, நடித்து வரும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஜெய். இந்த படத்தின் ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்பாராதவிதமாக ஜெய்யின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனபோதிலும் ஸ்பாட்டிலேயே பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆக்சன் காட்சியில் நடித்துள்ளார் ஜெய். இந்த தகவலை ஜெய்யும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படம் தவிர பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக,சிவ சிவ என மேலும் சில படங்களிலும் ஜெய் நடித்து வருகிறார்.