பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
ராதே ஷ்யாம், ஆச்சார்யா, பீஸ்ட் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள பூஜாஹெக்டே, தடுப்பூசி போடும்போது அருகில் இருந்த தனது தாயாரை பிடித்துக் கொண்டுள்ளார். அதைப்பார்க்கையில், பூஜாவுக்கு ஊசி போடுவது பயம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதோடு தனது இரண்டு வயதில் தனக்கு தடுப்பூசி போட்டதையும் இந்த தருணத்தில் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்கு உள்ளான பூஜா ஹெக்டே, அதையடுத்து சிகிச்சைக்குப்பிறகு நோய் தொற்றில் இருந்து மீண்டார் என்பது குறிப்படத்தக்கது.