தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? |
ராதே ஷ்யாம், ஆச்சார்யா, பீஸ்ட் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள பூஜாஹெக்டே, தடுப்பூசி போடும்போது அருகில் இருந்த தனது தாயாரை பிடித்துக் கொண்டுள்ளார். அதைப்பார்க்கையில், பூஜாவுக்கு ஊசி போடுவது பயம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதோடு தனது இரண்டு வயதில் தனக்கு தடுப்பூசி போட்டதையும் இந்த தருணத்தில் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்கு உள்ளான பூஜா ஹெக்டே, அதையடுத்து சிகிச்சைக்குப்பிறகு நோய் தொற்றில் இருந்து மீண்டார் என்பது குறிப்படத்தக்கது.