பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா |

தொண்ணூறுகளில் ரோஜா, ஜென்டில்மேன் படங்களில் நடித்து ஒரே வருடத்தில் புகழின் உச்சிக்கு சென்ற மதுபாலா, அதன் பிறகு தமிழை ஒதுக்கிவிட்டு இந்தி திரையுலகம் பக்கம் சென்றார். அதன்பிறகு சினிமாவில் வாய்ப்புகள் இன்றி ஒதுங்கி இருந்தார். பின்னர் 2012ல் பாலாஜி மோகன் டைரக்ஷனில் உருவான வாயை மூடி பேசவும் என்கிற படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த கொடுத்தார் மதுபாலா.
தற்போது அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் 'தேஜாவு' என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மதுபாலா. இந்தப்படத்தில் அருள்நிதியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நவீன் சந்திராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகிறது.