சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கைநிறைய படங்களை வைத்திருக்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார் பிரியா பவானி ஷங்கர். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து அதை பகிர்ந்து வருவார். இப்போது கொரோனா காலம் என்பதால் நடிகைகள் எங்கும் வெளியூர் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுப்பற்றி ‛‛மாதம் ஒரு டிரிப் போனவர்களை மொட்டை மாடி போட்டோஷூட் பண்ண வைப்பது தான் காலசக்கரம்'' என வருத்தப்பட்டுள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.




