'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
தற்போது தீவிரமாகி வரும் கொரோனா இரண்டாவது அலைக்கு ஏழை பணக்காரன், பிரபலம் என்கிற பாகுபாடு இல்லாமல், பல உயிர்கள் பலியாகி வருகின்றன. திரையுலகில் உள்ள வயதானவர்கள் மட்டுமல்ல, இளம் வயது நபர்களும் கொரோனா தொற்றால் மரணத்தை தழுவி வருவது அதிர்ச்சி அளித்துள்ளது. இதில் சமீபத்திய நபராக தெலுங்கு திரையுலகை சேர்ந்த இயக்குனர் நந்தியாலா ரவி என்பவர் கொரோனா தொற்று காரணமாக இன்று காலை மரணமடைந்துள்ளார்.
இவர் நாக சவுர்யா நடித்த.லட்சுமி ராவே மா இன்டிகி மற்றும் ஓரே புஜ்ஜிகா உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். கொரோனா தோற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில நாட்களாகவே சிகிச்சை எடுத்து வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணத்தை தழுவியுள்ளார். நடிகர் நாக சவுர்யா இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.