Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய 'ஒருதலை ராகம்'

06 மே, 2021 - 13:10 IST
எழுத்தின் அளவு:
Oru-Thalai-Ragam-movie-create-trendsetter-in-Tamil-Cinema

தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட கால கட்டங்களில் சில படங்கள் வெளிவந்து அப்படங்கள் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தின. அந்த வகையில் 1980ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி வெளிவந்த படமான 'ஒருதலை ராகம்' ஒரு முக்கிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.

படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அறிமுகமான இ.எம்.இப்ராஹிம் இன்று மரணமடைந்தார். 40 வருடங்களுக்கு முன்பு ரசிகர்களிடம் அதிகம் அறியப்படாத கலைஞர்களை வைத்து ஒரு படத்தைத் தயாரிப்பதென்பது எவ்வளவு சவாலான விஷயம்.

அந்த சவாலை தைரியமாக ஏற்று படத்தை எடுத்து முடித்து வெளியிட்டு பெரும் வெற்றியைக் கண்டவர் தயாரிப்பாளர் இ.எம்.இப்ராஹிம். படத்தின் டைட்டிலில் இவருடைய பெயர்தான் இயக்குனர் என்று வரும். ஆனால், படத்தை டி.ராஜேந்தர் தான் இயக்கியிருப்பார் என்று அன்றிலிருந்தே சொல்பவர்கள்தான் அதிகம்.

சினிமாவில் காலம் காலமாக காட்டப்பட்டு வந்தவற்றை 'ஒருதலை ராகம்' படத்தில் முறியடித்திருப்பார்கள். கல்லூரி மாணவர்கள் என்றால் அந்த வயதில் உள்ள நடிகர்கள், நடிகைகள் மற்றும் மாயவத்தில் பிரபலமாக இருக்கும் எவிசி கல்லூரியில் முழு படப்பிடிப்பு என முற்றிலும் வெளிப்புறப் படப்பிடிப்பில் மக்களை ரசிக்க வைத்த படம்.

சங்கர், ரவீந்தர், சந்திரசேகர், தியாகு, ரூபா, உஷா படத்தில் நடித்த பலருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள். டி.ராஜேந்தர் இசையில் அவரே எழுதிய அனைத்துப் பாடல்களும் தாறுமாறு ஹிட் என இந்தப் படம் அன்று ஏற்படுத்திய தனி பாதையில் தொடர்ந்து பல படங்கள் பயணித்தன.

இம்ராஹிம் வாய்ப்பு தந்ததால்தான் டி.ராஜேந்தர் என்ற ஒரு கலைஞர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்தார். சினிமாவில் பல வெற்றிகளை பலர் கொடுக்கலாம், ஆனால், தடம் பதிக்கும் வெற்றிகளைக் கொடுப்பவர்களை மறக்கக் கூடாது. அந்த விதத்தில் இ.எம்.இப்ராஹிம் மறக்க முடியாத ஒரு தயாரிப்பாளர், இயக்குனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சோனு சூட் செய்வதை அனைத்து நடிகர்களும் செய்வார்களா?சோனு சூட் செய்வதை அனைத்து ... கொரோனாவை எட்டி உதைத்த பூஜா ஹெக்டே கொரோனாவை எட்டி உதைத்த பூஜா ஹெக்டே

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

M Selvaraaj Prabu - Kanjikode, Palakad,இந்தியா
12 மே, 2021 - 17:22 Report Abuse
M Selvaraaj Prabu அனைத்தும் உண்மை. இப்ராஹிமின் ஆத்மா சாந்தி அடைவதாக.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in