Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவாகரத்துக்கு பின் பயத்துடனேயே வாழ்ந்தேன்: அமலாபால்

01 மார், 2021 - 11:23 IST
எழுத்தின் அளவு:
I-am-live-with-fear-after-Divorce-says-Amalapaul

நடிகை அமலா பாலை விஜய், விக்ரம் ஜோடியாக நடிக்க வைத்து உயரத்துக்கு கொண்டு சென்றவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். அதுவே காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சுதந்திரமாக வாழ்ந்து பழகிய அமலாபாலால் கட்டுக்கோப்பான குடும்பத்திற்குள் வாழ முடியவில்லை. இதன் காரணமாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அமலாபால் பிசியாக நடிக்கத் தொடங்கி விட்டார்.

தற்போது அமலாபால் ஒரு வெப்சீரிஸில் கணவன் ஜெகபதி பாபுவால் துன்புறுத்தப்படும மனைவியாக நடித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸின் புரமோசனுக்காக அவர் அளித்த பேட்டில் தனது மணவாழ்க்கை, விவாகரத்து குறித்து பேசி இருக்கிறார்.

அது வருமாறு: நான் விவகாரத்து பெற்று பிரிய முடிவு செய்தபோது என்னை யாரும் ஆதரிக்கவில்லை. அனைவரும் என்னை பயமுத்தவே முயற்சித்தனர். வெற்றிகரமான நடிகையாக இருந்த போதிலும் அந்த சமயத்தில் பயத்துடனேயே வாழ்ந்தேன். எனது சந்தோஷம் மற்றும் மனநிலை பற்றி யாரும் கவலைப்படவில்லை என கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
விசித்திரன் படம் பார்த்த பாலாவிசித்திரன் படம் பார்த்த பாலா மட்டி: மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் மட்டி: மண் சாலை பந்தயத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Nalini Ve - Colombo,இலங்கை
09 மார், 2021 - 00:20 Report Abuse
Nalini Ve Aduthavaroda thanippadda vaazhkai patti tharakuraivaga pesa ungalukku enna arugadai irukradu??? Nonsense Mudalil ungalao thiruthi kollungal. Then Amala maam patti pesalam. Actress Amala Paul s really honest n down to earth ❤
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03 மார், 2021 - 17:18 Report Abuse
Ramesh R கதவு திறந்திருந்தால் பயம் இருக்க தான் செய்யும்
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
02 மார், 2021 - 09:57 Report Abuse
Bala Murugan விவகாரத்துக்குப்பின் தான் தைரியமும் துணிச்சலும் அதிகரித்திருக்கு. கல்யாணத்துக்கு முன் பல பேருடன் இரவை கழித்திருப்பார் நடிப்பதற்காக. கல்யாணம் ஆனா பிறகு கணவனுக்கு தெரியாமல் பழக வேண்டும் என்ற பயம் இருந்திருக்கும். விவாகரத்து ஆன பிறகு பல ஆண்களுடன் ஒவ்வொரு இரவையும் கழிக்க தைரியமும் துணிச்சலும் திரும்ப வந்துவிட்டது. பயத்துடன் வாழ்ந்தேன் என்பது போலி விளம்பரம்.
Rate this:
SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
01 மார், 2021 - 20:23 Report Abuse
SexyGuy . கல்யாணம் ஆனவன இரவில் கல்யாணம் ஆன பின்னாடி கூப்பிட்டு பேசறது சுதந்திரம்னு கேரளாவில் பழக்கம் போல. உன்னை பெற்றதால் உன் அப்பன் நொந்து செத்து விட்டார்.
Rate this:
01 மார், 2021 - 13:16 Report Abuse
 விஜய் ஜோதிகாவும் சமந்தாவும் வெற்றி பெற்ற நடிகைகள் ...இவங்க இல்ல ...தறி கெட்டு ஓடுறது சுதந்திரமில்லை ...வெற்றி பெற தடுப்பது குடும்பம் இல்லை ... அது ஒன்னும் விலங்கு இல்லை ..பலம்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in