ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த ஒரு வாரமாகவே தெலுங்கு திரையுலகின் ஹாட் டாபிக்கே உப்பென்னா படத்தின் வெற்றிதான். படத்தின் நாயகன் வைஷ்ணவ் தேஜ் மற்றும் நாயகி கீர்த்தி ஷெட்டி ஆகியோர் புதியவர்கள் என்றாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய்சேதுபதி படத்திற்கு மாஸ் அப்பீல் கொடுத்தார். அதேசமயம் இந்தப்படத்தை அனைத்து கமர்ஷியல் படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் புஜ்ஜிபாபு.
ஒரு வாரத்திலே இந்தப்படத்தின் வசூல் 70 கோடியை தொட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் பாராட்டு தெரிவித்து வரும் இந்தப்படத்தை சமீபத்தில் நடிகர் பாலகிருஷ்ணா தனது குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தார். படம் முடிந்ததும் இயக்குனர் புஜிபாபுவை மனதாரா பாராட்டியும் உள்ளார் பாலகிருஷ்ணா.