பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார் சூர்யா. இதை புதியவர் சரவ் சண்முகம் இயக்குகிறார். அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் முக்கிய வேடத்தில் நடிக்க அவரது அப்பாவாக அருண் விஜய்யே நடிக்கிறார். இப்போது நடிகர் விஜயகுமாரும் இப்படத்தில் இணைந்துள்ளார். ஊட்டியில் மொத்த படப்பிடிப்பும் நடக்க உள்ளது. விரைவில் படத்தின் தலைப்பை அறிவிக்க உள்ளனர்.
''ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் எனது படத்தில் நடிப்பது மகிழ்ச்சி'' என்கிறார் சரவ்.