நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
கடந்த 2019ல் வெளியான மான்ஸ்டர் படம், ஒரு கதாநாயகனாக எஸ்.ஜே சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. ஆனால் அதற்கடுத்து படங்கள் வர ஆரம்பித்த நேரத்தில் தான், கொரோனா தாக்கம் குறுக்கிட்டு ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது எஸ்.ஜே.சூர்யா கடமையை செய் என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப்படத்தின் துவக்க விழா பூஜை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் இன்று நடைபெற்றது.
பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் இயக்குனர் சுந்தர்.சி நாயகனாக நடித்த 'முத்தின கத்திரிக்கா' என்ற படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் தான் இந்த படத்தை இயக்குகிறார்