இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
இயக்குனர் ஹரி முதன்முறையாக தனது மைத்துனரான அருண் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். அருண் விஜய்யின் 33வது படமாக உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்தநிலையில் இந்தப்படத்தில் நடிகை ராதிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்கிற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் ஹரி இயக்கிய பூஜை படத்தில் நடித்திருந்த ராதிகா மீண்டும் அவரது கூட்டணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.