'கண்ணப்பா' படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயம்?: பட ரிலீசுக்கு சிக்கலா? | 'கருடன்' போல வரவேற்பைப் பெறுமா : தெலுங்கு ரீமேக் 'பைரவம்' | பிளாஷ்பேக்: பாகங்களை மாற்றி திரையிட்டு, வேகமெடுத்த “மெல்லத் திறந்தது கதவு” | புதிய முயற்சியில் அமீர் கான் | அல்லு அர்ஜுன் - அட்லி பட டைட்டில்கள் என உலா வரும் பெயர்கள் | சிம்பு, தனுஷ் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்: மீண்டும் உருவாகும் போட்டி | ரெட்ரோ ரிலீஸ் தேதியில் சூர்யா 46 | பிஸியான நடிகரான இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | நான் உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் படம் தயாரித்தேன்: ஜோவிகா | பவன் கல்யாண் படத்தைத் தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை : சொல்பவர் 'தில்' ராஜு |
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வைரஸ் தொற்று காலகட்டம் என்பதால், யூனிட் நபர்கள் யாரும் வெளியில் செல்லக்கூடாது. அதேபோல் வெளிநபர்கள் யாருக்கும் உள்ளே அனுமதி கிடையாது என பலத்த செக்யூரிட்டி போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவது குறித்த பேச்சுவார்த்தை நடக்கிறதாம். 5 மொழிகளில் உருவாகும் படம் என்பதால் பெரிய ஆபர் இப்படத்திற்கு தேடி வந்துள்ளது. ஆனால் மணிரத்னம் இதுகுறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.