இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வைரஸ் தொற்று காலகட்டம் என்பதால், யூனிட் நபர்கள் யாரும் வெளியில் செல்லக்கூடாது. அதேபோல் வெளிநபர்கள் யாருக்கும் உள்ளே அனுமதி கிடையாது என பலத்த செக்யூரிட்டி போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவது குறித்த பேச்சுவார்த்தை நடக்கிறதாம். 5 மொழிகளில் உருவாகும் படம் என்பதால் பெரிய ஆபர் இப்படத்திற்கு தேடி வந்துள்ளது. ஆனால் மணிரத்னம் இதுகுறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.