போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
அர்ஜுன ராஜா இயக்கியுள்ள படம், "கோவலனின் காதலி பாரதி.கே இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், திலீபன்-கிரண்மை ஜோடி சேர்ந்துள்ளனர். படிப்புக்காக கற்பையே இழக்கும் ஒரு இளம் பெண்ணின் போராட்டமே, இந்தப் படம். இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிரண்மை, கதையை உள்வாங்கி, உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார். குறிப்பாக, "என்ன சொல்வேன் நான் அறியேன் என்ற சோக பாடலில் நடித்து முடித்த பிறகும், தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார் கிரண்மை. பாடலின் சூழலும், இசையும், அந்த அளவுக்கு அவர் மனதை உருக்கிவிட்டது. மேலும், இந்தப் படத்தில், மீனவர்களுக்கு அறிவுரை சொல்லும் ஒரு தத்துவப் பாடலும் உள்ளது. இந்தப் பாடலும், படத்திற்கு "ஹைலைட்டாக இருக்கும் என்கின்றனர்.